Monday, May 5, 2008

அண்ணா...

இல்லை என்று நினைத்த

உறவின் உருவமாய் ...

சுகத்திலும் சோகத்திலும்

மறுக்க முடியா தோழனாய்....

கண்கள் குளமாக

சந்தோஷத்தில் மனம் நிறைய...

உறவின் உரிமையை உணரும் முன்னே

காரணமின்றி விட்டு சென்றான்...

கண்கள் மீண்டும் குளமாக

மனமோ உறவின் உணர்வை ஏங்க....

சிந்து...

No comments: