Sunday, May 4, 2008

நட்பு...

உன் அன்பை நான் கேட்டு...
என் மனதின் பதில் கேக்க...
மௌனமாய் நின்ற ஒரு நொடியில்...,
மெல்ல சிரித்து , குரல் கொடுத்தாய்...,
உனக்கு முன் ,
உன் மனம்
என்னிடம் வந்ததென்று...

சிந்து...

No comments: