Sunday, May 4, 2008

தோழிக்கு ...



எனக்கு முன் உன்னை படைத்தவன்...
உனக்கு துணையாய் என்னை படைத்தான்....
நம்மை இணைக்க நட்பை உருவாக்கி...
அறிமுகமாக ஒரு நொடியும் கணித்தான்...
சந்தித்த ஒரு நொடியில்
பல உறவுகளை மனம் அது உணர்த்த...
நம் நட்பின் ஆழம் சொல்ல
மொழி ஏதும் இல்லாமல்,
மௌனமாய் சிரித்தான்
பூஜை அறையில்...

சிந்து...

No comments: