Tuesday, November 3, 2009

நன்றி ...!



காதலை சொல்ல


கவிதை உதவியது ...


அன்பை காட்ட


வார்த்தைகளை கொட்டியது ...


அழகாய் திருத்தமாய்


காகிதத்தில் நீந்தி


என்னை விட நெருக்கமாய்


அவனிடம் சென்றது ...


இன்று


உறவாய் உருவமாய்


அருகில் அமர்ந்து


காதோரம் சிரித்தான்


உன் கவிதைக்கு நன்றி என்று ...!


-சிந்து ...