Wednesday, September 23, 2009

தெரியவில்லையா ...???


என் கண்ணுக்குள் இருக்கும்
நீர் துளிக்கு கூட
உன்னை நான்
கண்களில் சுமப்பது தெரிந்திருக்கிறது ...
அதனால் தான்
சொல்லாமல் வெளியேறி கொண்டிருக்கிறது
உனக்காக
இன்றும் ...

-சிந்து...

1 comment:

Anonymous said...

simply superb.... awesome feelings..