Thursday, September 10, 2009

அம்மு ...



என் பெயர் அழகென்றால்

யார் கூப்பிட்டாலும் இனித்திருக்க வேண்டும் ...

உன் பேச்சு அமுதென்றால்

யாரிடம் பேசினாலும்

இசைத்திருக்க வேண்டும் ...

மழலையாய் கொஞ்சி

என் பெயர் நீ சொல்ல ...

மழையாய் விழுகிறேன்

ஒவ்வொரு துளியிலும்

இன்பங்கள் சொட்ட ...

-சிந்து....



No comments: