Friday, September 11, 2009





தூங்கும்வரை காத்திருந்து ...
தூங்கிய பின் அருகில் வந்து ...
மிரிதுவான கைகளுக்குள்
விரல் வைத்து பார்கிறேன் ...
இறுக பிடித்து கொள்கிறாயடி ...
நினைவில்லா நேரத்திலும்
நிறைவோடு தொடரும்
நம் உறவை உணர்த்தும் விதமாக ...

-சிந்து ...

No comments: