Tuesday, August 5, 2008

சிதறல்கள் ...














*** கண்கள் முழுதும் காதல் கொண்டு


கண் இமை மூடி மறைத்து வந்தேன் ...


கண்கள் திறந்து நானும் பார்த்தால்


கலங்கி நீயும் போவாயடா ...


காதல் என்னும் வார்த்தை கொண்டு


நீ காயப்படுத்திய தழும்புகள் கண்டு ...






*** உன் நினைவுகளால்


கண்ணீர் சிந்தும் என் கண்களுக்கு


மருந்தாக சில முத்தங்களை தா ...


கண்ணீரெல்லாம் உறைந்து போகட்டும்


காதலாக ...


- சிந்து ...










No comments: