Thursday, August 7, 2008

குட்டி குட்டி ...

























*** சண்டைகள் வேண்டுமடா நமக்குள் ...
ஒரு சின்ன சிணுங்களில்

நீ

சமாதானம் அடைவதை


ரசிக்க ...




*** கவிதையாக காதல் செய்ய



கவிஞன் ஆக வேண்டாம்



காதலனாகி பார் ...



உன்னவளின் கண்ப்பார்வை



உன்னை



கவிஞனாக்கி விடும் ...












*** உன்னை பற்றி



கவிதை எழுத யோசிக்கிறேன் ...



உன் பெயரை தவிர



வேறொன்றும் தோன்றவில்லை ...









*** கண் இரண்டில்




இமைகள் வேண்டாம்




கள்வனே ...




உன்னை




கண் சிமிட்டும் நொடியில் கூட




மறைக்க மறுக்கிறேன் ...







*** கவிதைகளில்




வாழ்க்கையை உணர்த்தலாம் ...




ஆனால்




என் வாழ்க்கையை கவிதையாக மாற்ற




உன்னால் மட்டுமே முடியும் ...







*** உன்னை பற்றி தெரிந்த எனக்கு




என்னை பற்றி தெரியவில்லையடா ...




உன் அளவிற்கு ...







*** நிலவாக நீ இருந்தால்




ஒரு நாளில் தேய்ந்திடுவாய் ...




கனவாக நீ இருந்தால்




காலை பொழுதில் கலைந்திடுவாய் ...




மறையாமல் பார்த்து கொள்கிறேன்




என் மனமாக நீ இருந்தால் ...







*** உதிரமாக உன்னை கொண்டு




உன் ஓட்டத்தினால் உயிர் கொள்வதை விட




இறந்து விடுவேனடா




ஓடி கலைத்த உதிரமெல்லாம்




உறைந்து போய் என்னுடன் சேர ...







- சிந்து ...

No comments: