Friday, October 10, 2008

என்ன செய்வேன் ..?


என்


கண்ணாக நீ இருந்தால்


கண்ணீர் விட்டு கரைந்திருப்பேன் ...


இமையாக


நீ இருந்தால்


துடித்துக்கொண்டே இறந்திருப்பேன் ...


மனமாக இருக்காயடா


மௌனம் தவிர வேறென்ன செய்வேன் ...?!


- சிந்து...


No comments: