Saturday, October 18, 2008

கர்வம் ...


கர்வம் கொண்ட காதலுக்கு

சொல்லிவிடாதே ...

நம் சண்டைகள் எல்லாம்

செல்லமாகத்தான் என்று ...

தெரிந்துவிட்டால்

கொன்றுவிடும்

நம்
காதலை ...

- சிந்து ...

2 comments:

நிஜமா நல்லவன் said...

அட..சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

ரொம்பவே நல்லா எழுதுறீங்க. ஒரு வருடத்திற்கு முன் என்னோட பதிவில் உங்க கமெண்ட்ஸ் பார்த்தேன்...அப்போ வந்தது உங்க ப்ளாக் பக்கம். ஏன் எழுதுறது இல்லை?????