Friday, October 10, 2008

காத்திருக்கிறேன் ...


நாணி தலை குனிந்து


நிலவொளியில் தன்னை மறந்து


கோலம் விரல் போட


தனிமையிலே நடந்து வந்தேன் ...


மனமோ


மல்லிகையாய்


மாலையிட காத்திருக்க ...


வரும் என் மன்னவனை


நித்திரையும் தேடுதடி ...


- சிந்து ...

No comments: