நாட்கள் நஹராமல்
ஒய்யாரமாய் நடை போட ...
நேரம் ஓடாமல்
சிரித்தபடி சிறை கிடக்க ...
நினைவோ நில்லாமல்
நினைத்த இடமெல்லாம் உலா செல்ல ...
சுற்றமும் நட்பும் அலங்கரிக்கும்
அழகான அரங்கேற்றத்துக்கு
காத்து கொண்டிருக்கிறது
நம் காதல் ...
- சிந்து . . .
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
முன்பு எப்போதோ படித்த “அம்மா” கவிதையின் ஞாபகத்தில் மீண்டும் வந்தேன் இங்கு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
Post a Comment