Saturday, September 13, 2008

வலியும் ... வழியும் ...


காயப்படும் என்று தெரிந்தும்
காயப்படுத்தும் நண்பர்களுக்கு ...
மனதின் வலியை உணர்த்த
மௌனத்தின் வழியே சிறந்தது ...

- சிந்து ...

No comments: