
*** கண்கள் முழுதும் காதல் கொண்டு கண் இமை மூடி மறைத்து வந்தேன் ... கண்கள் திறந்து நானும் பார்த்தால் கலங்கி நீயும் போவாயடா ... காதல் என்னும் வார்த்தை கொண்டு நீ காயப்படுத்திய தழும்புகள் கண்டு ... *** உன் நினைவுகளால் கண்ணீர் சிந்தும் என் கண்களுக்கு மருந்தாக சில முத்தங்களை தா ... கண்ணீரெல்லாம் உறைந்து போகட்டும் காதலாக ... - சிந்து ... |
No comments:
Post a Comment