skip to main
|
skip to sidebar
the Clicks and the Flashes
"random thoughts to which i broke-into in that still moment.."
Saturday, October 18, 2008
கர்வம் ...
கர்வம் கொண்ட காதலுக்கு
சொல்லிவிடாதே ...
நம் சண்டைகள் எல்லாம்
செல்லமாகத்தான் என்று ...
தெரிந்துவிட்டால்
கொன்றுவிடும்
நம்
காதலை ...
- சிந்து ...
Friday, October 10, 2008
இசை ...
மௌனத்தின் ஓசை கூட
ராகம் பாடி இசைக்கிறது
தாளம் போடும்
உன் விழியுடன் சேர்ந்து ...
-சிந்து...
என்ன செய்வேன் ..?
என்
கண்ணாக நீ இருந்தால்
கண்ணீர் விட்டு கரைந்திருப்பேன் ...
இமையாக
நீ இருந்தால்
துடித்துக்கொண்டே இறந்திருப்பேன் ...
மனமாக இருக்காயடா
மௌனம் தவிர வேறென்ன செய்வேன் ...?!
- சிந்து...
காத்திருக்கிறேன் ...
நாணி தலை குனிந்து
நிலவொளியில் தன்னை மறந்து
கோலம் விரல் போட
தனிமையிலே நடந்து வந்தேன் ...
மனமோ
மல்லிகையாய்
மாலையிட காத்திருக்க ...
வரும் என் மன்னவனை
நித்திரையும் தேடுதடி ...
- சிந்து ...
Sunday, October 5, 2008
நட்பு என்னும் உறவில் கூட
காயங்கள் மாறி
தழும்புகள் மிஞ்சும் ...
ஆனால்
காதல் என்னும் உணர்வில்
தழும்புகள் ஏதடி
காயங்கள் ஆறாமல் ...?!
-சிந்து ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
►
2010
(4)
►
June
(4)
►
2009
(6)
►
November
(1)
►
September
(5)
▼
2008
(25)
▼
October
(5)
கர்வம் ...
இசை ...
என்ன செய்வேன் ..?
காத்திருக்கிறேன் ...
நட்பு என்னும் உறவில் கூட காயங்கள் மாறிதழும்புகள் ம...
►
September
(2)
►
August
(3)
►
July
(2)
►
June
(2)
►
May
(11)
About Me
Sindhu
View my complete profile